யாழ்ப்பாணத்தில் கன்றுத்தாச்சி பசுமாட்டினை கொலை செய்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து,...
Read moreஎரிபொருளுக்கான வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார். எரிபொருள் மீதான வரியை...
Read moreஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல்...
Read moreதமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “மாற்றத்துக்கான மாற்றுவழி” எனும் கருப்பொருளில் அரசியல் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று சனிக்கிழமை (28) நடைபெற்றது. தனியார் விருந்தினர்...
Read moreகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (28) வருகை தந்திருந்தார். இதன்போது, ஜனாதிபதி...
Read moreலெபனானில் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நசருல்லா கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. ஹசன் நசருல்லா இனிமேலும் உலகை அச்சுறுத்தமாட்டார் என இஸ்ரேல்...
Read moreபுதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (27) ...
Read moreஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக அநுர மத்தேகொடவும், பிரதித் தலைவராக ராசிக் சரூக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதனை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார். இலங்கை...
Read moreஇளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன், ஆனால் எனது அரசியல் சேவை தொடரும் என நீதியரசர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் (C....
Read moreநாடாளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தரவரிசை வெளியீட்டில், முதல் 15 இடத்திற்குள் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக சி. சிறீதரன் (S. Shritharan) தெரிவு...
Read more