அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுக்களை இன்று திங்கட்கிழமை (7) கையளித்தனர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...
Read moreயாழ். மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 9...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில்...
Read moreபாலு மகேந்திரா நூலகத்தின் ஐந்தாம் ஆண்டு பயணத்தை முன்னிட்டு 'எங்கட கதைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (05.10.2024) கிளிநொச்சியில் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் கம்சாயினி ஜனார்த்தனன்...
Read moreபெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று...
Read moreஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள பயங்கரவாதி நாவல் குறித்து பிரபல சிங்கள பதிப்பகம் குட்ரீட்ஸ் இலக்கிய கலந்துரையாடல் ஒன்றை நேற்று (04.10.2024) நடாத்தியுள்ளது. தற்போது கொழும்பு பண்டாரநாயக்கா...
Read moreபாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று (5) கூடியது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள...
Read moreபுதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம் ! சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வாக்களிப்பின் வெவ்வேறு பரிமானங்களையும், மக்களின் அரசியற் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த்...
Read moreபாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக...
Read moreஎன்பாதையும் பயணமும் சரியானது என்பதை மக்கள் உணர்த்தியுள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்... இந்திய நட்சத்திரங்கள் கலந்துகொள்ள அரங்கம் நிறைந்த மக்களுடன் ஈசிஎன்டடைமன்ட் நைட் 2024 கனடாவில் வெகுசிறப்பாக...
Read more