Easy 24 News

முக்கிய செய்திகள்

முள்ளிப்பொத்தானை பரவி பாஞ்சான் குளம் புனரமைக்கப்படுவது தொடர்பில் மீளாய்வு நடவடிக்கை

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பரவி பாஞ்சான் குளம் புனரமைக்கப்படுவது தொடர்பாக ஆராய்வதற்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையிலான குழுவொன்று இன்று...

Read more

கொழும்பிற்கு மீண்டும் வருகை தந்துள்ள  “ டல்ஸா ”

கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் செயற்படும் (லிட்டோரல்) சுயாதீன மாற்றுரு போர்க்கப்பலான யுஎஸ்எஸ் டல்ஸா (LCS 16) புதன்கிழமை (ஆகஸ்ட் 27) கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத்...

Read more

ரணில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று கருத்து வெளியிட்டுள்ளார். அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாக முன்னெடுக்கப்படும்....

Read more

சர்வதேச நீதியே வேண்டும் | காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டம்

தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கு...

Read more

நடிகர்கள் தினேஷ் – கலையரசன் இணைந்து மிரட்டும் ‘தண்டகாரண்யம் ‘ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்புத் திறனை கொண்ட பிரபல நடிகர்களான தினேஷ் - கலையரசன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ' தண்டக்காரண்யம்' எனும் திரைப்படத்தின்...

Read more

நடிகர் புகழ் நடிக்கும் ‘அழகர் யானை’

விஜய் ரிவி மூலம் சின்னத்திரை ரசிகர்களிடமும் , 'அயோத்தி', 'மிஸ்டர் ஜு கீப்பர்' ஆகிய படங்களின் மூலம் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமான நடிகர் புகழ் கதையின் நாயகனாக...

Read more

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) பிணை வழங்கி கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று...

Read more

சம்பூர் பகுதியில் மனித எச்சங்களை ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக பட்ஜட் மன்றில் சமர்ப்பிப்பு

சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சம்பூர் பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை (26) பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மாகாண மேல்...

Read more

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் | 04 இராணுவத்தினருக்கும் பிணை

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான வழக்குடன் தொடர்புடைய நான்கு இராணுவத்தினருக்கும் இன்று செவ்வாய்க்கிழமை (26) பிணை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் மர்மமான முறையில் குளக்கரையில் சடலமாக...

Read more

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தேசிய வைத்தியசாலையின் பதில்...

Read more
Page 31 of 920 1 30 31 32 920