Easy 24 News

முக்கிய செய்திகள்

சீரற்ற காலநிலை | பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

Read more

தீர்வு பற்றி வெளிப்படையாக கூறாத தேசிய மக்கள் சக்தியிடம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது | இளங்கோவன்

தமிழர்களுக்கு என்ன தீர்வு என வெளிப்படையாக கூறாத தேசிய மக்கள் சக்தியிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என  இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட...

Read more

முன்னாள் தமிழ் எம்.பியின் உறவினர் வீட்டில் மீட்கப்பட்ட அரச வாகனம்

நுவரெலியாவில் (Nuwara eliya) அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாகனம் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா...

Read more

31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே அரச வீடுகளை கையளித்துள்ளதாக தகவல்!

கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரச வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே அவற்றை மீளக் கையளித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. ...

Read more

சிதறிய தமிழரசுக் கட்சி : சுமந்திரனால் தொடர்ந்து அடிவாங்கும் அவலம்

ஒரு தனிப்பட்ட மனிதன் தமிழரசுக் கட்சியை அழிப்பதற்கு கட்சியிலுள்ள ஏனையோர் அனுமதிப்பார்களாக இருந்தால், சிங்கள பகுதிகளில் நீண்டகால வரலாற்றை கொண்டு தற்போது அழிந்து போன கட்சிகளை போல...

Read more

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வாம்பரா’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'விஸ்வாம்பாரா' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாம்பரா' எனும் திரைப்படத்தின் சிரஞ்சீவி,...

Read more

தோல்வியை தவிர்ப்பதற்காக அரசியல்வாதிகளில் சிலர் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பு | பிமல் ரத்நாயக்க

ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மற்றும் இனவாத கொள்கைகளை உடைய அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகியமைக்கு கிடைத்த வெற்றி என்று தேசிய மக்கள் சக்தியின்...

Read more

எனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பினை துறந்தேன் – மாவை

எனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பினை துறந்தேன் என்று மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்தோடு எதிர்காலத்தில் கட்சியை ஒன்றுபடுத்தி தமிழ் மக்களின் இலட்சியப் பயணத்திற்கான வலுவான...

Read more

சில பாடசாலைகள் நாளை மூடப்படும்!

கடும் மழையுடனான வானிலை காரணமாக மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை (14) மூடப்படும் என மேல்...

Read more

அனுர அரசிலும் அடக்குமுறையா? கிளிநொச்சி இளைஞருக்கு அச்சுறுத்தல்!!!

கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தாக்கிய இனந்தெரியாத நபர்கள், அவரைக் கடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.  கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த டானியல் நிஷாந்தன் (வயது 31) என்பவரையே...

Read more
Page 308 of 1035 1 307 308 309 1,035