"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்தார். பீஜிங்கில் இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல்...
Read moreஇலங்கையில் தமிழர்களிற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை தொடர்வோம்-என பிரிட்டனில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர். பிரிட்டனின் தமிழ்மக்கள்...
Read moreமுடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன்...
Read moreதயாரிப்பு : ஜென் ஸ்டுடியோஸ் நடிகர்கள் : கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் ,பால சரவணன், ராஜ் ஐயப்பா, கீதா கைலாசம் மற்றும் பலர் இயக்கம் : அரவிந்த் சீனிவாசன் மதிப்பீடு...
Read moreமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என்று முன்னைய அரசுகளை வற்புறுத்திய தேசிய மக்கள் சக்தி, தற்போது ஆட்சிக்கு வந்த நிலையில் போர்...
Read moreதயாரிப்பு : எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நடிகர்கள் : ஆகாஷ் முரளி, அதிதி சங்கர், சரத்குமார், குஷ்பூ, பிரபு, ராஜா மற்றும் பலர். இயக்கம் : விஷ்ணுவர்தன் மதிப்பீடு : 2.5...
Read moreசிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது. செக் குடியரசு நாட்டைச்...
Read moreதமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது சிவகங்கை தோப்பில் வளர்க்கப்படும் காளைகளும் பங்கேற்பதாக பெருமிதத்தோடு தெரிவித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், தமிழகத்தில் பெண்கள் வளர்க்கும் காளைகளும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று...
Read moreஇலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும் திகதி தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி திருகோணமலையில் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும் என...
Read moreகண்டி (Kandy) - தவுலகல பகுதியில் வானில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியை காப்பாற்ற முற்பட்ட இளைஞனின் வீர செயலை இலங்கை காவல்துறை தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. தவுலகல...
Read more