Easy 24 News

முக்கிய செய்திகள்

நீரை அருந்திய மாணவிகள் வாந்தி : ஆசிரியரும் மாணவியும் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவில் பாடசாலையொன்றின் மாணவி ஒருவரும், ஆசிரியரும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, முல்லைத்தீவில் பாடசாலையொன்றுக்கு...

Read more

ஓய்வூதியம் பெறப்போகும் புதிய தரப்பு: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க (Ruwan Ranasinghe) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இது...

Read more

பாடகி கல்பனாவுக்கு நடந்தது என்ன? | செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை!

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி ...

Read more

யாழில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று புதன்கிழமை (05) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 41 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் குடும்ப பிரச்சனை...

Read more

கிறீஸ் பூதம் ஏவப்பட்டதைப் போன்ற சூழலை மீண்டும் உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா? – ஸ்ரீகாந் பன்னீர்ச்செல்வம் சந்தேகம் 

கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்ற சூழலை உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க...

Read more

புதிய விலை சூத்திரத்திற்கு எரிபொருள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) முன்வைத்த புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்....

Read more

மட்டக்களப்பில் வாள்வெட்டுக்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்க! | சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்வம் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்...

Read more

மீண்டும் இணைந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ பட கூட்டணி

உலகம் முழுவதும் தமிழர்களிடம் பிரபலமான சமையல் கலை நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜ் கதையின் நாயகனாக அறிமுகமான திரைப்படம் 'மெஹந்தி சர்க்கஸ்'. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரன்...

Read more

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

நாடளாவிய ரீதியில் வைத்தியர்களினால் நாளை புதன்கிழமை (05) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற கலந்துரையாடலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்தே...

Read more

நாட்டில் மதுபான பாவனையினால் வருடத்துக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு

இலங்கையில் மதுபான பாவனை காரணமாக வருடத்துக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். அத்துடன் நாளொன்றுக்கு 40 முதல் 45 பேர் உயிரிழக்கின்றனர் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல்...

Read more
Page 246 of 1034 1 245 246 247 1,034