Easy 24 News

முக்கிய செய்திகள்

வடமாகாணத்தில் 7 பிரதான வீதிகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுப் பாவனைக்குத் திறப்பு!

வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத்...

Read more

சுயாதீன இசை அல்பத்தை இயக்கி இயக்குநராக தடம் பதிக்கும் நடிகர் ஷாம்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இன்று பான் இந்திய நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் நடிகர் ஷாம் , 'வரும் வெற்றி' என்ற சுயாதீன இசை அல்பத்தை இயக்கி இயக்குநராக புதிய...

Read more

வெள்ள நீரை வெளியேற்றுவதில் தொடரும் சிக்கல்

நல்லூர் பிரதேச வெள்ள நீர் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்குள் உள் நுழையக்கூடாது என்று நான்; செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது அடிப்படையற்றது....

Read more

‘இந்தியாவின் ஆன்மாவை- ஆன்மீகத்தை கொண்டாடும் படம்தான் அகண்டா 2 தாண்டவம்’- இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் 'அகண்டா 2 : தாண்டவம்' எனும் திரைப்படம் - இந்துக்கள் மற்றும்...

Read more

திட்டமிட்ட கொலை முயற்சி என முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் கைது?

திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ், விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் நேற்று (02.12.2025) கைது செய்யப்பட்டதாக மீட்டியாகொட...

Read more

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி!

இலங்கையில் நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (03.12.2025) நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது எதிர்க்கட்சியின் அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த ஃபேன்லி ( Fanly App) எனும் பிரத்யேக செயலி

ரசிகர்களையும், திரை மற்றும் விளையாட்டு துறை உள்ளிட்ட அனைத்து துறை பிரபலங்களையும் ஒன்றிணைக்கும் 'ஃபேன்லி' எனும் பிரத்யேக செயலியின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்...

Read more

இலங்கைக்கு அனுதாபம் தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் 

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இந்நாட்டு மக்கள் எதிர்கொண்ட அனர்த்த நிலைமை குறித்து கடந்த சில நாட்களாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

Read more

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது – எம்.ஏ.சுமந்திரன்

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின்...

Read more

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட  பாடசாலை  செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விச் செயற்பாடுகளுக்காக  ஜனாதிபதி நிதியிலிருந்து 25,000 ரூபா வழங்கப்படும் என் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read more
Page 23 of 974 1 22 23 24 974