30 வருடங்களுக்கு மேல் இலங்கைத்தீவிற்குள் தமிழ்த்தேசிய இனமாக தனித்துவமான இறைமையையும் கட்டுமானத்தையும் கொண்ட நாடாக தமிழ்த்தேசம் கட்டியாளப்பட்டது.பல்வேறுபட்ட சூழ்ச்சிகளாலும் துரோகத்தினாலும் கவிழ்க்கப்பட்டு தமிழினத்தின் விடுதலையை நட்டாற்றில் விட்டு...
Read moreமின்சாரக் கட்டணத்தில் ஓரளவு விலை அதிகரிப்பு ஏற்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும்போதே...
Read moreபான் இந்திய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜட்டில் உருவாகும் திரைப்படங்களில் நடிப்பதுடன், திரைப்படங்களை தயாரிப்பதையும் , விநியோகிப்பதையும் தொழிலாக கொண்டிருக்கும் நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து, கதையின்...
Read moreதமிழ் திரையுலகின் பிரபல நடிகையான வேதிகா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கஜானா' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில்...
Read moreசர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக...
Read moreவாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
Read moreஇலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஜனாதிபதி கிண்ண றக்பி நொக்...
Read moreஇறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் புகழுடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள...
Read more'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் - 'சுப்ரீம் ஸ்டார் 'சரத்குமார் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் 'அடங்காதே' எனும் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் வெளியாகும்...
Read moreகொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காஷ்மீர், பஹல்காமில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில்...
Read more