சின்னத்திரை , வண்ணத்திரை, டிஜிட்டல் திரை ஆகிய பொழுதுபோக்கு ஊடகங்களில் பிரபலமான ஆர் ஜே செந்தில் மற்றும் புதுமுக நடிகர் ஜெயசீலன் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்...
Read moreபொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக சிசிசி மைதானத்தில் புதன்கிழமை (30) நடைபெற்ற பகல் இரவு இறுதிப் போட்டியில் பவன் ரத்நாயக்க குவித்த ஆட்டம் இழக்காத சதத்தின் உதவியுடன்...
Read moreதிருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில், மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல்...
Read moreபெண்களை போன்று ஆடை அணிந்து அநுராதபுரம் நகரத்தில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலைங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களை கத்தி முனையில் மிரட்டி 3 இலட்சம்...
Read moreஅண்மையில் மாலைத்தீவுக்கு இந்திய பிரதமர் மோடி மேற்கொண்ட விஜயமானது அவருக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி என்று அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எனினும் இந்த விடயங்கள் சீனாவின் மாலைத்தீவு...
Read moreஅகாடமி விருதுகளை வென்ற படைப்பாளி ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' அவதார் ஃபயர் & ஆஷ் ' எனும் ஹொலிவுட் திரைப்படத்தின் தமிழ் பதிப்பின்...
Read moreவர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து நீக்கி அரசியல் பணிகளில் ஈடுபடுத்தியமையால் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி...
Read moreசுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச் செல்லும் இலங்கை குடிமக்களுக்கு 90 நாள் இலவச வருகை விசாக்களை வழங்க மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...
Read moreமட்டக்களப்பில் 'சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' எனும் தொனிப்பொருளில் சர்வமத தலைவர்கள் விழிப்புணர்வுப் பேரணி இன்று புதன்கிழமை (30) மட்டக்களப்பு தாண்டவன்வெளி தேவாலயத்தின்...
Read moreஇலங்கையின் வரைபிலுள்ள ஊடகக் கொள்கை விதிமுறைகளை மாத்திரம் உரைக்காது சுதந்திரத்தை காப்பதாக அமைய வேண்டுமென இலங்கைக்கான ஆசிய பசுபிக் பொது உறவுகள் மற்றும் தொடர்பாடல்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது....
Read more