Easy 24 News

கிருபா பிள்ளை பக்கம்

“அடுத்தவரின் அழிவு கண்டு மகிழும் இனமல்ல நாம்” | கிருபா பிள்ளை

உக்ரைனில் நடக்கும் யுத்தம் ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போரின் அவலத்தில் தத்தளிக்கும் அந்த மக்களை காணும்போது எங்கள் இதயங்கள் கண்ணீரில் மிதக்கின்றன. ஆரம்ப...

Read more

முல்லைத்தீவு உறவுகளை மறந்து விட்டோமா?

ஈழத் தமிழர்களின் விடுதலை மற்றும் கனவுக்காக கொடிய போரை சுமந்த முல்லைத்தீவு உறவுகளை மறந்து விட்டோமா? தமிழ் அரசியல் தலைமைகளும் புலம்பெயர் தேச உறவுகளும் முல்லைத்தீவு உறவுகளுக்கு...

Read more

மகத்தான காதலால் வாழ்வை இனிதாக்குவோம் | கிருபா பிள்ளை வாழ்த்து

“இப் பூமியில் அனைத்து செயற்பாடுகளின் வேராகவும் மகத்தான காதல் அன்பே அத்திவாரமாய் இருக்கிறது.  காதல் எமக்குள் நம்பிக்கையாகவும் திடசங்கற்பமாகவும் பூரித்து எழுகிறது...”  இன்று காதலர் தினம். உலகின்...

Read more

முள்ளிவாய்க்காலின் எதிர்வினையா இன்றைய பொருளாதார நெருக்கடி? | கிருபா பிள்ளை ஆதங்கம்

“முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த துயரங்களின் எதிர்வினையாகவே இலங்கையில் இன்று பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளதா என்ற அடிப்படையிலும் நாம் சிந்திக்க வேண்டும்.  நீதி நிலைநாட்டப்படடு தமிழர்களுக்கு உரிமை வழங்கப்பட்டால் இலங்கை பெரும்...

Read more

போராட்ட காலத்தில் இல்லாத பிரச்சினை இப்போது எப்படி? | சுட்டிக்காட்டும் கிருபா பிள்ளை

“தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் தமிழக - ஈழ மீனவர்களிடையே எந்தவொரு கசப்பான நிகழ்வுகளும் இடம்பெறாத நிலையில் தற்போது மாத்திரம் ஏன் இந்தப் பிரச்சினை எழுகிறது?...

Read more

சிறீதரன் அவர்களே நீங்கள் எந்தக் கட்சி? | கிருபா பிள்ளை கேள்வி

“கட்சியில் உங்கள் இருப்பை பாதுகாப்பதற்கான அத்தனை தந்திரங்களை செய்தபடியும் கட்சியின் உயர் பதவிகளை இலக்கு வைத்து காய்களை நகர்த்தியபடியும் மறுபக்கத்தில் தமிழ் மக்களை ஏமாற்றியபடியும் இருக்கும் சிறீதரன்...

Read more

மத்திய அரசுக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் | வலியுறுத்துகிறார் கிருபா பிள்ளை

“ஈழத் தமிழ் மக்களுக்கு நிலையான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இந்திய மத்திய அரசுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்...

Read more

‘வைகோ, திருமா’ ஆளும் கட்சி ஆகியவுடன் அடங்கி விட்டனரா? கேள்வி எழுப்பும் கிருபா பிள்ளை

“ஈழத்தையும் விடுதலைப் புலிகளையும் பற்றிப் பேசி தமிழகத்தில் கட்சி நடத்தியவர்களில் மிக முக்கியமானவர்கள் மதிப்பிற்குரிய வைகோவும் திருமாவளவனும். எனினும் இன்றைக்கு இவர்கள் சாதிக்கும் மௌனம் ஆளும் கட்சி...

Read more

சொந்தப் பிரச்சினையை தீர்க்க வல்லமையற்ற ரஜினிக்கு அரசியலுக்கு வர தகுதி இல்லை | கிருபா பிள்ளை எடுத்துரைப்பு

“தன் சொந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் குடும்பத்தில் சிறந்த தலைவாக இருக்க வல்லமையற்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியலுக்கு வர எந்தத் தகுதியும் இல்லை என்று ஈஸி24நியூஸின் நிறுவனரும்...

Read more

ஈழத் தமிழர் இன்னல் நீீக்கி வரலாற்றில் உங்கள் பெயரை பதிக்க இதுவொரு பொன்னான வாய்ப்பு | கிருபா பிள்ளை

கடந்த பல வருடங்களாக பல இந்திய தலைவர்கள் வந்தபோதும் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் பொன்னான வாய்ப்பை தவறிவிட்டு வரலாற்றில் வெறுமையை விட்டுச்சென்றுள்ளனர். இன்றைய இந்திப்...

Read more
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News