ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு!
May 29, 2026
பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாகச் செயற்பாடும் இன்றைய புதிய சோ என்று அழைக்கப்படும் சோ. ராமசாமி ஆவார். அவரின் கருத்துக்களும் இட்டுக்கட்டல்களும் அப்படித்தான் எம்மை...
Read moreஇலங்கையின் அரசியல் நிலவரம் பாரிய கலவரத்திற்கும் குழப்பிற்கும் உள்ளாகியுள்ளது. ஜனநாயகமும் மக்கள் ஆணையும் முதன்மை பெற்ற இன்றைய உலக சூழலில் இலங்கையின் குழப்பத்தில் நாம் நிதானமாக நகர...
Read moreபொத்துவில் முதல் பொலிகண்டி வரை எழுச்சிப் போராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி அவர்களின் கருத்துக்களும் செயற்பாடுகளும் முன்னுதாரணமானவை. அவற்றை நாம் கவனிக்கவும் மதிப்பளிக்கவும் வரவேற்கவும் வேண்டும்....
Read moreதெற்கில் இன்று பெரும்பான்மையின இளைஞர்கள் அரசுக்கு எதிரான போராட்டக் களத்தின் தலைமைத்துவத்தை கையில் எடுத்து பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலை வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும்....
Read moreபூகோள அரசியலை ஈழத் தமிழ் மக்கள் தமது நலன் சார்ந்தும் விடுதலை சார்த்தும் மாத்திரமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பூகோள அரசியல் தமது நலன் சார்ந்தே ஈழத்...
Read moreஈசி24நியூஸ் வாசகர்களுக்கு இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் காலம் மகிழ்வையும் வளத்தையும் அள்ளி வழங்கும் காலமாக சித்திரைப் புத்தாண்டு அமைய வேண்டும். எல்லோரும் அன்புடனும்...
Read moreதமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் தமிழர்கள் மாபெரும் எழுச்சிப் போராட்டங்களை நடாத்த வேண்டும். தமிழ் இனத்தின் விடுதலை, உரிமை, நீதி என்பனபவற்றை வலியுறுத்தியும்...
Read moreஇலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முகம் சுழிக்க வைக்கிறது. நேற்றைய தினம் பெரும்பான்மையின மக்கள் இலங்கை ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகை இட்டனர். ஜனநாயக வழியில் போராடிய சிங்கள...
Read moreஅண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றமை யாவரும் அறிந்ததே. அதில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை வந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்...
Read more“ஸ்ரீலங்கா என்றுமில்லாதவாறு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. சிங்கள மக்கள் வீதியில் கண்ணீருடனும் பசியுடனும் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளனர். இத் துயரம் கண்டு எம் நெஞ்சும் கவிகிறது...” சமையல்...
Read more