Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமர் ஐந்து மணி நேரம் சாட்சியம்

September 17, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 5 மணி நேரம் சாட்சியமளித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று காலை 9.30 மணி அளவில் அதில் ஆஜராகியுள்ளார்.

இதன்போது, விவசாயத்துறை அமைச்சிற்காக ராஜகிரியவில் அமைந்துள்ள தனியார் கட்டடத்தை பயன்படுத்துமாறு தான் ஆலோசனை வழங்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த கட்டிடத்தை பெற்றுக் கொள்வதற்காக பிரதமர் ஆலோசனை வழங்கியதாக முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பிரதமர் மீண்டும் மதியம் 1.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையில் ஆஜரானதோடு பிற்பகல் 4.30 மணி வரை விசாரணை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

40 ஆண்டுகள் கழித்து நயன்தாரா படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த தயாரிப்பு நிறுவனம்

Next Post

தாமரைக் கோபுர நிர்மாணத்திட்டத்திலும் 200 கோடி ரூபா நிதி மோசடி- ஜனாதிபதி

Next Post

தாமரைக் கோபுர நிர்மாணத்திட்டத்திலும் 200 கோடி ரூபா நிதி மோசடி- ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures