Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பேனர் வைக்க மாட்டோம் : மம்முட்டி பட இயக்குனர் அறிவிப்பு

September 16, 2019
in Cinema
0

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சுபஸ்ரீ என்கிற இளம்பெண் ஒருவர் பேனர் சரிந்து விழுந்து, அதனால் பின்னால் வந்த லாரியில் அடிபட்டு விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்களும் சில முன்னணி நடிகர்களும் தங்கள் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் தங்களுக்காக பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

பேனர் விழுந்து இளம் பெண் மரணம் அடைந்த சோக நிகழ்வு கேரளாவையும் உலுக்கியுள்ளது. தற்போது மம்முட்டி நடித்து வரும் கானகந்தர்வன் என்கிற படத்தை இயக்கி வரும் இயக்குனர் ரமேஷ் பிஷரோடி என்பவர், இந்த நிகழ்வால் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளார். இதைதொடர்ந்து மம்முட்டியை வைத்து தான் இயக்கி வரும் படத்திற்கு எந்த ஒரு பேனரோ, கட் அவுட்டோ வைப்பதில்லை என்று அறிவித்துள்ளார் வழக்கம்போல வெறும் சாதாரண போஸ்டர்களை மட்டுமே விளம்பரத்திற்காக பயன்படுத்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.

Previous Post

மலையாள நடிகரை தமிழுக்கு அழைத்து வரும் சீனுராமசாமி

Next Post

படம் இயக்கத் தயாராக இருக்கும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

Next Post

படம் இயக்கத் தயாராக இருக்கும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures