Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அத்திவரதர் வைபவத்தால் எட்டுகோடி வருமானம்!!

August 18, 2019
in News, Politics, World
0

அத்தி வரதர் வைபவம் மூலம் இந்து அறநிலைய துறை எட்டு கோடி ரூபா வருவாய் ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அத்திவரதரின் சிலை நேற்றிரவு கோயில் திருக்குளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்குளத்திலிருந்து அத்திவரதர் சிலை எடுக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டுக்கான அத்தி வரதர் வைபவம் யூலை-01 ஆம் திகதி ஆரம்பித்து ஆகஸ்ட்- 16 ஆம் திகதி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

யூலை- 1 -31 வரை சயன கோலத்தில் காட்சி தந்த அத்தி வரதர் ஆகஸ்ட்- 01 முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்தார். மொத்தம் 10 இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தினமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேவேளை, 47 நாட்களில் ஒரு கோடியே ஏழாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Previous Post

சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவு தினம்

Next Post

மட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்?

Next Post

மட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures