முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் இணைந்து சிரமதானம் ஒன்றை முன்னெடுத்தனர்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் இணைந்து சிரமதானம் ஒன்றை முன்னெடுத்தனர்.