Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீவிரவாத அமைப்பின் அலுவலகத்தை கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் அரசு

March 8, 2019
in News, Politics, World
0

மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதல் சதிகாரன் ஹபீஸ் சையத் நடத்தி வந்த தீவிரவாத அமைப்பின் அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளை முடக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதனால் லாகூரில் உள்ள ஜமாத் உத் தாவா அமைப்பினர் நடத்தி வந்த மதராசா மற்றும் பள்ளிகளை பஞ்சாப் மாகாண அரசு கையகப்படுத்தியுள்ளது. மேலும் இதில் பணிபுரிந்து வந்த 121 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளுக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. தமது பெயரை பயங்கரவாதி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அவன் விடுத்த கோரிக்கையை அடுத்து அதிகாரிகள் குழு செல்ல திட்டமிட்டுள்ளது.

ஹபீஸ் சையத்தை நேரில் சந்தித்து பேச அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் விசா வழங்க மறுத்துவிட்டதால் ஹபீஸ் சையத்துக்கு பாகிஸ்தான் அரசின் மறைமுக ஆதரவு அம்பலமாகியுள்ளது.

Previous Post

சிறந்த சமூகத்தின் ஆணிவேர் பெண்ணாவாள்

Next Post

தாய்லாந்தில் அதிரடி ஷினவத்ரா கட்சியை கலைத்தது நீதிமன்றம்

Next Post

தாய்லாந்தில் அதிரடி ஷினவத்ரா கட்சியை கலைத்தது நீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures