Tuesday, September 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Money

விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை யூரோக்கள்

July 28, 2017
in Money
0
விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை யூரோக்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை யூரோ நாணயங்களை சிக்கியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்களை இலங்கையிலிருந்து கடத்திச் செல்ல முற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து ஒரு கோடியே 35 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்படடுள்ளது.

சுவிஸ் பிராங்க், யூரோ மற்றும் நோர்வே க்ரோனர் தொகை ஒன்று அதற்குள் உள்ளடங்குவதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் அந்த பணத்தொகையை சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதற்கு முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட விமான நிலைய சுங்க பிரிவு குறித்த பணத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும், 3 இலட்ச அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous Post

ஆசியாவின் நோபல் பரிசு : 2017 – மகசேசே விருது வென்றவர்கள் விவரம்

Next Post

குரங்கை வைத்து பாலியல் தொழில்

Next Post
குரங்கை வைத்து பாலியல் தொழில்

குரங்கை வைத்து பாலியல் தொழில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures