Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வித்தியா படுகொலை பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு?

May 23, 2017
in News
0

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்தின் பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த படுகொலை வழக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மாற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

வடக்கில் இராணுவக்குவிப்பும் தெற்கில் கலவரத் தூண்டலும்! காரணம் என்ன?

Next Post

ஜல்லிக்கட்டுக்குக் குரல் கொடுத்த ஊர்க்காவல்படை வீரர் என்ன நிலைமையில் இருக்கிறார் தெரியுமா?

Next Post
ஜல்லிக்கட்டுக்குக் குரல் கொடுத்த ஊர்க்காவல்படை வீரர் என்ன நிலைமையில் இருக்கிறார் தெரியுமா?

ஜல்லிக்கட்டுக்குக் குரல் கொடுத்த ஊர்க்காவல்படை வீரர் என்ன நிலைமையில் இருக்கிறார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures