Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச வெசாக் தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்

May 8, 2017
in News
0
அரச வெசாக் தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்

அரச வெசாக் தின நிகழ்வுகள் நாளை கேகாலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

2561ம் வெசாக் தின நிகழ்வுகள் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு கேகாலை வட்டாரம அரஹத்த மலியதேவ விஹாரையில் நடைபெறவுள்ளது.

அரச வெசாக் வாரம் நேற்று மலியதேவ விஹாரையில் மத வழிபாட்டு நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் என பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் நிமால் கொட்டபொலகெதர ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 12ம் திகதி சர்வதேச வெசாக் பௌர்ணமி நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

மஹிந்த தொடர்பில் புலனாய்வுத்துறையினர் வழங்கிய தகவல்! திடீரென குறைக்கப்பட்ட பாதுகாப்பு

Next Post

ஊழல், மோசடிகள் தொடர்பான பொதுமக்கள் முறைப்பாட்டு விசாரணை அலுவலகம் மூடப்பட்டது

Next Post

ஊழல், மோசடிகள் தொடர்பான பொதுமக்கள் முறைப்பாட்டு விசாரணை அலுவலகம் மூடப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures