Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சொத்துக்களை யார் பெயரில் எழுதினார் ஜெயலலிதா? வெளியான உண்மை

April 18, 2017
in News
0
சொத்துக்களை யார் பெயரில் எழுதினார் ஜெயலலிதா? வெளியான உண்மை

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன் சொத்துக்களுக்கு வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை என்ற விடயம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பலரும் அறியாத தகவல்களை சமூக ஆர்வலரான பாஸ்கர் என்பவர் வெளியிடுவது வழக்கமாகும்.

இதன் மூலம் மறைந்த ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு யார் வாரிசு என்ற கேள்வியை அவர் எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தகவல் அறியும் உரிமை சட்டம், ஜெயலலிதா இதுவரை யாரையும் தன் வாரிசுதாரர் எனக் குறிப்பிடவில்லை.

மேலும் அதுதொடர்பான எந்த ஒரு தகவலும் தமிழக அரசுக் குறிப்பில் இல்லை என பாஸ்கருக்கு பதிலளித்துள்ளது.

ஜெயலலிதாவின் உயில், வாரிசுதாரர் தகவல் என எதை பற்றியுமான தகவல்களும் இல்லை என பாஸ்கருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோர சட்டப்படி யாரும் இல்லாத காரணத்தால் அவற்றை மாநில அரசின் உடைமையாக்க வேண்டும் என பாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Featured
Previous Post

தோண்ட தோண்ட பெருகும் சடலங்கள்

Next Post

தினகரன் தலைமறைவு? ஒன்றாக இணையும் அதிமுக: அமைச்சர் பரபரப்பு பேட்டி

Next Post
தினகரன் தலைமறைவு? ஒன்றாக இணையும் அதிமுக: அமைச்சர் பரபரப்பு பேட்டி

தினகரன் தலைமறைவு? ஒன்றாக இணையும் அதிமுக: அமைச்சர் பரபரப்பு பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures