Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பாகுபலி-2 மட்டும் திரையிட்டால் நடப்பதே வேறு- மிரட்டல் விடும் நடிகர்

April 16, 2017
in Cinema, News
0
பாகுபலி-2 மட்டும் திரையிட்டால் நடப்பதே வேறு- மிரட்டல் விடும் நடிகர்

பாகுபலி-2 உலகமே எதிர்ப்பார்க்கும் ஒரு பிரமாண்ட படம். இப்படம் ஏப்ரல் 28ம் தேதி வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை கர்நாடகாவில் திரையிட நடிகர் வட்டல் நாகராஜ் அமைப்பினர் எதிர்த்து வருகின்றனர்.

ஏனெனில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் அவரை தாக்கி பேசியதாகவும், மேலும் கர்நாடகா மக்கள் புண்படும்படி பேசியதாகவும், அதனால் தான் இந்த எதிர்ப்பு என கூறியுள்ளார்.

மேலும், இனி சத்யராஜ் நடிக்கும் அனைத்து படத்திற்கும் தடைவிதிப்போம், இதுமட்டுமின்றி பாகுபலி-2 ரிலிஸ் செய்ய விடமாட்டோம்.

மீறி ரிலிஸ் செய்தால் அந்த திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.

Previous Post

கியுபெக்கின் முதலாவது Jordan ruling கொலை வழக்கு!

Next Post

FF8 அதிர்ந்த வசூல், அச்சத்தில் இந்தியப்படங்கள்- முழு வசூல் விவரம் இதோ

Next Post

FF8 அதிர்ந்த வசூல், அச்சத்தில் இந்தியப்படங்கள்- முழு வசூல் விவரம் இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures