Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரித்தானியாவில் தம்பதிகளுக்கு இலவசப்பணம்! பெற்றுக் கொள்வது எப்படி?

March 3, 2017
in News
0
பிரித்தானியாவில் தம்பதிகளுக்கு இலவசப்பணம்! பெற்றுக் கொள்வது எப்படி?

பிரித்தானியாவில் தம்பதிகளுக்கு இலவசப்பணம்! பெற்றுக் கொள்வது எப்படி?

பிரித்தானியாவில் வசிக்கும் தம்பதியா நீங்கள்? இலவச பணம் பெற்றுக் கொள்ள ஆசையா? அட.. ஈஸியான வழிமுறை இருக்கே!!!

ஆம், திருமணமான தம்பதிகள் வருடத்திற்கு £200 மேல் பணம் பெற்றுக் கொள்ள முடியும், இந்த பணத்தை வரிச்சலுகைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருமணக் கொடுப்பனவு(Marriage allowance) என்னும் இந்த பண ஒதுக்கீடு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

எனினும் அனைத்து வகையான திருமண அல்லது சட்டரீதியான தம்பதியினராலும் இச்சலுகையை பெற்றுக்கொள்ள முடியாது.

இதற்கான தகுதிகள்
  • திருமணம் ஆனவர்/ சட்டப்பூர்வமான உறவில் இருத்தல் வேண்டும்.
  • உங்களில் ஒருவர் அடிப்படை வரி செலுத்துபவராக இருக்க வேண்டும்(£43,000- க்கும் குறைவாக சம்பாதிக்க வேண்டும்),
  • மற்றொருவர் வரிகட்டாதவராக அதாவது £11,000 க்குக் குறைவாக வருமானமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.
  • தம்பதிகள் இருவரும் 6 ஏப்ரல் 1935ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

இதற்கு நீங்கள் தகுதி உடையவராக இருந்தால் இப்பணத்தை Gov.uk என்ற இணையத்தளம் மூலமாக விண்ணப்பித்து இந்த ஆண்டு மற்றும் கடந்த ஆண்டிற்கான பணத்தை பெற்றுக்கொள்ள முடியும், அப்படியென்றால் £432 பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதுபற்றிய மேலதிக ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெற கீழே குறிப்பிட்டுள்ள அலுவலரை தொடர்பு கொள்ளவும்.

Amity Chartered Certified Accountants
email: [email protected]
Tel: 02089528989

Tags: Featured
Previous Post

69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்! 40 வயதில் காலமானார்

Next Post

மறைந்த பிரபல பாடகர் மைக்கல் ஜக்சனின் பண்ணை வீடு விற்பனை சந்தையில்!

Next Post
மறைந்த பிரபல பாடகர் மைக்கல் ஜக்சனின் பண்ணை வீடு விற்பனை சந்தையில்!

மறைந்த பிரபல பாடகர் மைக்கல் ஜக்சனின் பண்ணை வீடு விற்பனை சந்தையில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026

Recent News

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures