Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டன் பயணிகள் ரயிலில் தீவிரவாத தாக்குதல்? பீதியில் ரயிலிருந்து குதித்த பயணிகள்

February 9, 2017
in News
0

லண்டன் பயணிகள் ரயிலில் தீவிரவாத தாக்குதல்? பீதியில் ரயிலிருந்து குதித்த பயணிகள்

பிரித்தானியாவில் பயணிகள் ரயிலில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் ரயிலில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் லண்டனில் உள்ள Dalston Kingsland ரயில் நிலையத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

பயணி ஒருவரின் பேட்டரி பேக் வெடித்ததால் ரயிலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புகை மற்றும் சத்தத்தை கேட்ட சக பயணிகள் தீவிரவாத தாக்குதல் என பீதியடைந்த ரயிலிருந்து குதித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த ரயில் நிலையம் மூடப்பட்டதால் ரயில் போக்குவரத்து கடுமையாக தடைப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த அவசர சேவை அதிகாரிகள் காயமடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், ஒரு மணிநேரத்திற்கு பிறகு குறித்த ரயில் நிலையம் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது.

Tags: Featured
Previous Post

பல்வேறு திருப்பங்களுடன் கண்ணீர் மல்க முதல் முறையாக பேட்டி அளித்த சசிகலா

Next Post

பயத்தில் ரஷ்யா… புடினின் அதிரடி உத்தரவு: இது போருக்கான நேரம் என அறிவிப்பு!

Next Post
பயத்தில் ரஷ்யா… புடினின் அதிரடி உத்தரவு: இது போருக்கான நேரம் என அறிவிப்பு!

பயத்தில் ரஷ்யா... புடினின் அதிரடி உத்தரவு: இது போருக்கான நேரம் என அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures