Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இவ் ஆட்சியிலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – சாவகச்சேரி போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

September 12, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரச கபடத்திற்கு இடமளியாது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டிற்கு ஒத்துழைப்போம் – தவிசாளர் நிரோஷ்

தமிழ் மக்கள் இந்த நாட்டில் அரசியல் அபிலாசையுடன் கூடிய அரசியல் தீர்வையும் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகளுடனும் வாழவே போராடுகின்றார்கள். ஆனால் நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் போலவே ஆட்சியிலுள்ள அரசாங்கமும் எமது மக்களை ஏமாற்றியும் அடக்கியும் வருகின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்  தெரிவித்தார்.

ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தீர்வுகள் கட்டாத நிலையில் நீதி கோரி சாவகச்சேரியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், அரசாங்கம் மக்களாட்சியை நடைமுறைப்படுத்திவிட்டதாக தன்னைத் தானே புகழ்ந்து பெருமிதம் கொள்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் விடயத்தில் இந்த அரசாங்கமும் ஏனைய கடந்த கால ஆட்சியாளர்களைப் போலவே செயற்படுகின்றனர்.

தமிழர் தாயகத்தில் இன்றும் எமது தாய்மார்கள் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைக் கோரி போராடி வருகின்றார்கள். அவர்களுக்கான நீதியை வழங்குவதற்குப் பதிலாக கபடத்தனமாக பாதிக்கப்பட்ட தாய்மார்களின் போராட்டங்களை அரச திணைக்களங்களைப் பயன்படுத்தி மடைமாற்றம் செய்யப்பார்க்கின்றனர். மேலும், இராணுவத்தினரின் பிடியில் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு தேர்தலுக்கு முன்னர் அரசியல் மேடைகளில் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது போன்று எதைம் செய்யவில்லை.

இராணுவத்தினர் விடயத்தில் அரசாங்கம் இராணுவத்திற்குக் கட்டுப்பட்டே உள்ளது. சாதாரணமாக நிர்வாகச்சட்டங்கங்கள், நிர்வாக ஒழுங்கு விதிகள் அனைத்தும் இராணுவ மயமாக்கத்தின் முன் அடக்கி வாசிக்கப்படவேண்டிய ஒன்றாகவே உள்ளது. இது பாரதூரமான ஜனநாயக விரோதமாகும்.  

ஆட்சியில் உள்ள ஆட்சியாளர்கள் தமது ஆட்சியில் நிதி மோசடிகள் மற்றும் ஊழல் விடயங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கின்றனர். அதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால் இவ்விடத்தில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல் விடயங்களில் எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை. நீதி நிலைநாட்டப்படவில்லை. பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை. இப்படியான ஓர் நிலையில் தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்களில் நடைமுறையில் உள்ள இந்த அரசாங்கமும் காலந்தாழ்த்தும் முயற்சிகளிலேயே ஈடுபடுகின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்   தெரிவித்தார். 

Previous Post

கடும் நிபந்தனைகளுடன் அம்பிட்டிய தேரருக்கு பிணை!

Next Post

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

Next Post
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாமலுக்கு விளக்கமறியல்! நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி

அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு

September 12, 2026
பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

September 12, 2026
அரச கபடத்திற்கு இடமளியாது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டிற்கு ஒத்துழைப்போம் – தவிசாளர் நிரோஷ்

இவ் ஆட்சியிலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – சாவகச்சேரி போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

September 12, 2026

Recent News

நாமலுக்கு விளக்கமறியல்! நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி

அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு

September 12, 2026
பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

September 12, 2026
அரச கபடத்திற்கு இடமளியாது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டிற்கு ஒத்துழைப்போம் – தவிசாளர் நிரோஷ்

இவ் ஆட்சியிலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – சாவகச்சேரி போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

September 12, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures