Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 19, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

rbt

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் 17வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் (18) நடைபெற்றது.

வவுனியா ஏ9 அஞ்சல் திணைக்களத்தின் முன்பாக 3375வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் பந்தலுக்கு முன்பாகவே குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது தீபமேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது.

Previous Post

முள்ளிவாய்க்கால் மறக்கவும் மன்னிக்கவும் முடியாது – கிருபா பிள்ளை

Next Post

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Next Post
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures