Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்

April 1, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இனி எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

நாட்டில் மாதாந்திர எரிபொருள் விலையில் (Fuel price) திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த விலை திருத்தம் இன்று (31.03.2025) நள்ளிரவில் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் இந்த நாட்களில் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் எதிர்பார்ப்பு

இதனால் நாட்டில் எரிபொருள் விலை குறையக்கூடும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.

எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல் | Fuel Price Revision In Sri Lanka Today Midnight

இந்நிலையில், இன்று நள்ளிரவு  மாதாந்திர எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த மாதம் அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழில் கைது செய்யப்பட்ட இளைஞன் – தாயார் விளக்கமறியலில்

Next Post

உச்சம் தொடும் வெப்பம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Next Post
இன்றிலிருந்து இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும்

உச்சம் தொடும் வெப்பம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures