Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நித்திரையில் இருந்த பெண்ணைத் தாக்கி நகை கொள்ளை

August 12, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பயணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள் |  பொலிஸார் 

முகமூடி அணிந்த நபர் ஒருவர் பெண் தாக்கி விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   வீட்டில் அதிகாலை வேளை 3 மணியளவில் நித்திரையில் இருந்த பெண் தாக்கி விட்டு முகமூடி அணிந்த நபர் ஒருவர் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (11)  முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

குறித்த முறைப்பாட்டிற்கமைய  சம்மாந்துறை பொலிஸார்  விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.  

இதன் போது, கல்முனை பிரதேச  நகைக்கடை ஒன்றில் இன்று திங்கட்கிழமை (12)  திருடப்பட்ட நகை  மீட்கப்பட்டுள்ளதுடன்  திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரும் சம்மாந்துறை பிரதேசத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

16 வயது மாணவி 22 மாணவர்களால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் | திடுக்கிடும் தகவல்கள்

Next Post

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எமக்கு சவாலல்ல : பிரசன்ன 

Next Post
நாமலுடன் ரணில் ஏற்படுத்திய இணக்கப்பாடு

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எமக்கு சவாலல்ல : பிரசன்ன 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures