Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

April 19, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இடைநீக்கம் செய்யப்பட்ட சிறை அதிகாரிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

பாடகர் ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலை  திரிபுபடுத்திப் பாடி  சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  கலால் திணைக்கள அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலால் திணைக்களத்தில் இடம்பெற்ற  ஊடக சந்திப்பின்போது கலால் திணைக்களத்தின் ஆணையாளர் சன்ன வீரக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்தச் சம்பவம் தொடர்பில் கலால் ஆணையாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவர் குற்றம் செய்துள்ளதாக நீதிமன்றம் உறுதிப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

‘சூரிய மங்கலே’ பாடலை திரிபுபடுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நேற்று முன்தினம் புதன்கிழமை ( 17) குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது.

Previous Post

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

Next Post

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது!

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures