Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சடலங்களை தகனம் செய்ய பண மோசடியிலீடுபட்ட மாத்தளை மாநகர சபையின் பெண் ஊழியர் கைது

January 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

மாத்தளை மாநகர சபையின் கீழ் உள்ள மயானத்தில் சடலங்களை தகனம் செய்வதற்காக ஒரு சடலத்திற்கு மேலதிகமாக 5,000 ரூபாவை பெற்று 550,000 ரூபா பணத்தை மோசடி செய்த மாத்தளை மாநகர சபை ஊழியர் ஒருவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டவர் மாத்தளை மாநகர சபையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஆவார்.

மாத்தளை மாநகர சபையின் தீர்மானங்களின் படி மாத்தளை பிரதேசவாசிகளிடம் ஒரு சடலத்தை தகனம் செய்ய 20 ஆயிரம் ரூபா பணமும் மாத்தளை பிரதேசத்திற்கு வெளியில் வசிப்பவர்களிடம் ஒரு சடலத்தை தகனம் செய்ய 25 ஆயிரம் ரூபா பணமும் அறவிடப்பட வேண்டும்.

இந்நிலையில் குறித்த பெண் ஊழியர் மாத்தளை பிரதேசவாசிகளிடம் ஒரு சடலத்தை தகனம் செய்ய 25 ஆயிரம் ரூபா பணத்தை பெற்று 5000 ரூபா பணத்தை மேலதிகமாக பெற்றுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பனியால் சூழ்ந்த டெல்லி | விமான, ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு

Next Post

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளிக்கு ஏற்பட்ட அவலம்

Next Post
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளிக்கு ஏற்பட்ட அவலம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளிக்கு ஏற்பட்ட அவலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures