Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

December 31, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

தலவாக்கலைக்கும் வட்டகொடையிற்கும் இடையில் சரக்கு ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் இன்று தடை பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக குறித்த பாதையில் ஏனைய ரயில் சேவைகள் தாமதமாகும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புகையிரதத்தை சீரமைத்து புகையிரத போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து மலையக பகுதிகளில் ரயில் தடம் புரண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்

Next Post

புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் காட்டு யானையொன்று மீட்பு

Next Post
புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் காட்டு யானையொன்று மீட்பு

புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் காட்டு யானையொன்று மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures