Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கணவனால் தாக்கப்பட்டு மனைவி உயிரிழப்பு | கம்பளை வெலம்பொடவில் சம்பவம்!

September 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கணவனால் தாக்கப்பட்டு மனைவி உயிரிழப்பு | கம்பளை வெலம்பொடவில் சம்பவம்!

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறின்போது கடுமையாக தாக்கப்பட்ட 24 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக வெலம்படை பொலிஸார் தெரிவித்தனர்.

உடுநுவர வெலம்பொட லொகுஅங்க பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய அமலி லக்மினி சேனாநாயக்க என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மனைவி நீண்ட நேரமாக கையடக்கத் தொலைபேசியில் பேசியதை அறிந்த கணவன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் சமையல் அறையில் இருந்த தடி ஒன்றினால் மனைவியை தாக்கியுள்ளார்.

இதன்போது பலத்த காயமடைந்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

வவுனியா நகரசபை பொது நூலகத்தில் புத்தகக்கொண்டாட்டம்

Next Post

யாழில் சிறுமியின் கை அகற்றம் | தாதிக்கு பயணத்தடை

Next Post
யாழில் சிறுமியின் கை அகற்றம் | தாதிக்கு பயணத்தடை

யாழில் சிறுமியின் கை அகற்றம் | தாதிக்கு பயணத்தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures