Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விரைவில் ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை! 23ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை

May 17, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
க.பொ.த. சாதாரணதர பரீட்சைகள் திங்களன்று ஆரம்பம் | விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் | பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பான தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்ய முடியும்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும்  29ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்வாறு தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை! 23ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை | G C E Ol Examination 2023

குறித்த விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டால் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Previous Post

15 வருடங்களின் பிறகு நிரபராதி என விடுதலையான தமிழ் அரசியல் கைதி

Next Post

நான் ஸ்ரீலங்கன் இல்லை I | தீபச்செல்வன்

Next Post
வடக்கு கிழக்கு ஆயர்கள் முன்வைத்த கோரிக்கை என்ன? | நிலாந்தன்

நான் ஸ்ரீலங்கன் இல்லை I | தீபச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures