Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமல்போன பேராதனை பல்கலை மாணவன் சடலமாக மீட்பு

September 22, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

கடந்த வாரம் காணாமல்போன பேராதனை பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு காணாமல்போன 24 வயதான மாணவன் கண்டி – மகாவலி ஆற்றங்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் யக்கல பகுதியைச் சேர்ந்தவரெனவும் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கல்வி பயில்பவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த மாணவன் காணாமல்போயிருந்தார்.

குறித்த மாணவனால் 16 ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்ட கடிதம் மாணவனின் விடுதி அறையில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.

மாணவனின் மரணம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தனுஷின் ‘வாத்தி’ வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

Next Post

உங்கள் இருவருக்கும் போட்டி இருக்க வேண்டும் | திரிஷா

Next Post
உங்கள் இருவருக்கும் போட்டி இருக்க வேண்டும் |  திரிஷா

உங்கள் இருவருக்கும் போட்டி இருக்க வேண்டும் | திரிஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures