Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு | ஒருவர் பலி

September 4, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

காலி – பிட்டிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிட்டிகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஸ்வ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரொருவர் மீது, அப்பகுதியில் மறைந்திருந்த பிரிதொரு நபரால் இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது காயமடைந்த மீயாகம, தல்கஸ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த நபர் , கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் பணத்தகராறு என்றும் , சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

நீர்வீழ்ச்சிக்கருகில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

Next Post

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி | நாளை நள்ளிரவு முதல் விலை குறைப்பு

Next Post
நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி | நாளை நள்ளிரவு முதல் விலை குறைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures