Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை ; பொலிஸ் மா அதிபர் இராஜிநாமா

August 26, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான சின்சோ அபே சற்று முன்னர் உயிரிழந்தார்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலையையடுத்து தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜப்பான் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 8 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்க விரும்புவதாக ஜப்பானிய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பொலிஸ் மா அதிபர் இடாரு நகமுரா தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் எவ்வாறு பாதுகாக்கப்பட்டார் என்பதில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் அபே, நாரா நகரில் அரசியல் பிரச்சார நிகழ்வில் பேசும்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

41 வயதான துப்பாக்கிதாரி, அபேயின் பின்னால் நடந்து சென்று, அவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டார்.

67 வயதான அவரது கழுத்தில் இரண்டு துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்து காயங்கள் மற்றும் அவரது இதயம் சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அபேயின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை உள்ளூர் பொலிஸார்  ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழா

Next Post

சர்க்கரை நோயாளிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஆபத்தா

Next Post
சர்க்கரை நோயாளிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஆபத்தா

சர்க்கரை நோயாளிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஆபத்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures