Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள் |  பொலிஸார் 

July 31, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பயணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள் |  பொலிஸார் 

எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் , பொது போக்குவரத்தில் பயணப்பை கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் , அரச பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் என்பவற்றை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்போது மக்களின் பயணப்பைகள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையிடப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.

எனவே பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

Previous Post

இனிவரும் நாட்களில் நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு

Next Post

காமன்வெல்த் போட்டி | இந்தியாவுக்கு 2வது தங்கம் | பிரதமர் மோடி வாழ்த்து

Next Post
காமன்வெல்த் போட்டி | இந்தியாவுக்கு 2வது தங்கம் | பிரதமர் மோடி வாழ்த்து

காமன்வெல்த் போட்டி | இந்தியாவுக்கு 2வது தங்கம் | பிரதமர் மோடி வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures