Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஓகஸ்ட் 1 முதல் வரிசை இல்லாமல் எரிவாயு

July 27, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மக்கள் வரிசையில் நிற்காமல் எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனம் இம்மாதத்திற்குள் எரிவாயு தட்டுப்பாட்டை முற்றாக முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வரிசைகள் இன்றி எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

அமைச்சர்களுக்கு புதிய விதி : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்

Next Post

துப்பாக்கிச்சூட்டில் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !

Next Post
சமுர்தி வீதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

துப்பாக்கிச்சூட்டில் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures