Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹெய்ட்டியில் படகு கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு

July 26, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
ஹெய்ட்டியில் படகு கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு

ஹெய்ட்டியில் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்து ஆடுவதால் பலர் அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி வருகின்றனர்.

இதற்காக அவர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் சென்று வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு ஒரு படகில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பேர் மியாமி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

பகாமா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த படகு கவிந்தது. இதனால் அதில் பயணம் செய்த அகதிகள் கடலுக்குள் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார்கள்.

இது பற்றி அறிந்த கடற்படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலரை அவர்கள் மீட்டனர்.

இந்த படகு விபத்தில் ஒரு கைக்குழந்தை, 12 பெண்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக ஹெய்ட்டியின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Previous Post

நாடளாவிய ரீதியில் QR குறியீடு முறையில் எரிபொருள் விநியோகம்

Next Post

மட்டக்களப்பில் சிசு கொலை | வைத்தியர் கைது

Next Post
காய்ச்சல், வயிற்றோட்டத்தால் 9 மாதப் பெண் குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பில் சிசு கொலை | வைத்தியர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures