Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

500 கிராம் கேரள கஞ்சாவுடன் திருகோணமலையில் பெண்  கைது

July 28, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

திருகோணமலை தம்பலகாமம் பிரிவுக்குட்பட்ட 99ஆம் கொலனி பிரதேசத்தில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் வெள்ளிக்கிழமை (26) போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ஹைரியா நகர் புல்மோட்டை – 1 என்ற பகுதியில் வசிக்கும் 44 வயது பெண் ஆவார். 

விற்பனை செய்வதற்காக 500 கிராம் கேரள கஞ்சாவை தம் வசம் வைத்திருந்தபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் கடந்த வெள்ளிக்கிழமை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Previous Post

கட்சியின் கொள்கைக்கு முன்னுரிமை வழங்கி அரசியல் தீர்மானம் எடுப்போம் – நாமல் ராஜபக்ஷ

Next Post

யங் ஸ்டார்’ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post
யங் ஸ்டார்’ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

யங் ஸ்டார்' பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures