பி.ராஜன் தயாரிப்பில், எம்.வி.கிருஷ்ணா இயக்கும் படத்தில், ஷ்ரத்தா தாஸ், இனாசஹா நாயகியராக நடிக்க, ஜித்தன் ரமேஷ் வில்லனாக வருகிறார்.
இது குறித்து, ரமேஷ் கூறுகையில், ”த்ரில்லர் படமான இது, கோவாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. வித்தியாசமான வில்லனாக தோன்றுகிறேன்,” என்றார்.