Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஜேதாச, ரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று விசாரணை

August 30, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை இன்று  இடம்பெறவுள்ளதாக  அக்கட்சியின் சட்டத்துறைச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் சட்ட திட்டங்களை  மீறியுள்ளதாக குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Previous Post

சட்ட மருத்துவ அதிகாரி கோட்டாபயவை கொலை செய்ய எந்த திட்டமும் தீட்டவில்லை

Next Post

ஒழுக்காற்று விசாரணை செய்ய நான் எந்த தவறையும் செய்யவில்லை

Next Post

ஒழுக்காற்று விசாரணை செய்ய நான் எந்த தவறையும் செய்யவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures