Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லிந்துலை – பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆசிரியர் பலி

January 17, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை 8:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பாமஸ்டன் தோட்டத்தில் வசிக்கும் பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியாக கடமையாற்றும் 2 பிள்ளைகளின் தந்தையாவார்.

இவரது வீட்டு தோட்டத்தில் நீர் பாய்ச்சுவதற்காக மின்சார மோட்டர் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அதனை பார்வையிட சென்ற குறித்த ஆசியரியர் மின் மோட்டரின் கம்பியில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தமது வீதியை புனரமைத்து தருமாறு வடமாகாண ஆளுநருக்கு 96 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ள மக்கள்

Next Post

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் புகுடு கண்ணாவின் சகாவான படா ரஞ்ஜி என இனங்காணல்!

Next Post
மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் புகுடு கண்ணாவின் சகாவான படா ரஞ்ஜி என இனங்காணல்!

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் புகுடு கண்ணாவின் சகாவான படா ரஞ்ஜி என இனங்காணல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures