றோய் என்பவர் யார் ?இவருக்கும் கனடா என்.சி .ரி அமைப்புக்கும் என்ன தொடர்பு ?
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவுக்கு எதிராக, அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்த கனேடியத் தமிழரான ரோய்.
சமாதானம், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடனும் அவர் தொடர்புகளை பேணி வருகின்றார் என்று தெரிவித்துள்ளது.