ரொறொன்ரோ வரலாற்றில் “மிக பாரிய ஒற்றை” பறிமுதல்!

ரொறொன்ரோ வரலாற்றில் “மிக பாரிய ஒற்றை” பறிமுதல்!

கனடா- 7.3-மில்லியன் டொலர்கள் பெறுமதியான கொக்கெயின் ரொறொன்ரோ பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. போலர் திட்டம் என பெயரிடப்பட்ட போதை பொருள் பறிமுதல் திட்டத்தின் கீழ் இப்பறிமுதல் இடம்பெற்றதுடன் பொலிசார் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 17-கிலோகிராம்ஸ் போதை மருந்துகள் பிக் அப் டிரக் ஒன்றிற்குள் இருந்து வியாழக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டது.
மொத்தமாக 73-கிலோ கிராம்ஸ் கொக்கெயின், 12-கிலோகிராம்ஸ் கிறிஸ்டல் மெத் மற்றும் எட்டு கிலோகிராம் எகஸ்ரசி–8.9மில்லியன் டொலர்கள் மொத்த பெறுமதியுடைய–கைப்பற்றப்பட்டுள்ளது.
ரொறொன்ரோ வரலாற்றிலேயே இது மிகப்பெரிய கைப்பற்றுகை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
32வயதுடைய நிக்கொலஸ் ஷோல்டைஸ் யங்வீதி மற்றம் செப்பேர்ட் அவெனியுவிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News