ரொறொன்ரோவில் கல்லூரி அதிபரானார் தமிழர்!

ரொறொன்ரோவில் கல்லூரி அதிபரானார் தமிழர்!

கனடாவின் தமிழர் செறிந்து வாழும் ரொறொன்ரோ  மாநகரில் தமிழ்ப் பெண் செல்வி நிவேடிறா  குலேந்திரன் கல்லூரி அதிபரானார்.

இவர்  satec@Porter C.I கல்லூரியின் அதிபராக வந்தமை ஈழத்தமிழருக்கு பெருமை சேர்த்ததொன்றாகும்.

அத்தோடு இவர் மிகச் சிறந்த கல்விமானும் ஆவார். புலம்பெயர்ந்த கண்டிய மண்ணில் முத்திரை பதிக்கும் தமிழர் வரிசையில்நிவேடிறா குலேந்திரனுடைய பெயரும் பதிவாகின்றது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News