ரொறொன்ரோவில் கல்லூரி அதிபரானார் தமிழர்!
கனடாவின் தமிழர் செறிந்து வாழும் ரொறொன்ரோ மாநகரில் தமிழ்ப் பெண் செல்வி நிவேடிறா குலேந்திரன் கல்லூரி அதிபரானார்.
இவர் satec@Porter C.I கல்லூரியின் அதிபராக வந்தமை ஈழத்தமிழருக்கு பெருமை சேர்த்ததொன்றாகும்.
அத்தோடு இவர் மிகச் சிறந்த கல்விமானும் ஆவார். புலம்பெயர்ந்த கண்டிய மண்ணில் முத்திரை பதிக்கும் தமிழர் வரிசையில்நிவேடிறா குலேந்திரனுடைய பெயரும் பதிவாகின்றது.