Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலுக்கு இந்த பதவி தேவை இல்லை – வெற்றி பெறுபவருக்கு வழங்கலாம்!!

September 1, 2019
in News, Politics, World
0

தேர்தலில் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க கூடிய ஒருவருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது  தலைமைத்துவ பதவியை வழங்க வேண்டுமென ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான உபுல் ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நீண்டகாலமாக தலைமைத்துவ பதவியினை வகிக்கும் ரணில், எந்ததொரு தேர்தலிலும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவில்லை.

இவருடைய காலத்தில்தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கான வாக்கு வங்கி பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆகையால், அதற்கான முழுப்பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டும்.

மேலும் தலைமைத்துவ பதவியில் இருந்தும் ரணில் விலகுவதுடன் கட்சிக்கு வெற்றியை ஏற்படுத்திக்கொடுக்க கூடிய ஒருவருக்கு அதனை வழங்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தமிழ் கலைஞர்களுக்கான பாராட்டுவிழா

Next Post

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தீர்வே தேவை

Next Post

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தீர்வே தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures