Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலின் முக்கிய கோரிக்கை!

December 29, 2018
in News, Politics, World
0

மஹிந்த ராஜபக்ச பிரதமராக மற்றும் நிதி அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அனைத்து பிரிவுகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய நிதி அமைச்சு உட்பட பொருளாதாரத்துடன் தொடர்புடைய அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் புதிதாக தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனவரி மாதம் இரண்டாம் திகதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கையை ஒப்படைத்த பின்னர் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடு தொடர்பில் பிரதமரினால் தீர்மானிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

வைத்தியர்களின் சமுக அக்கறை இல்லாத வேலைகள்

Next Post

ரெஜினாவில் காணாமல் போன மாணவன் சடலமாக கண்டெடுப்பு!

Next Post

ரெஜினாவில் காணாமல் போன மாணவன் சடலமாக கண்டெடுப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures