Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

February 18, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில், டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளான ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர், 55 வயதுடைய ஆண் ஒருவர் ஆவார்.

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது,  டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

விபத்தினை ஏற்படுத்திய சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான தீர்வுகள் முன்வைப்பு

Next Post

‘ரைசிங் ஸ்டார்’ துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Next Post
‘ரைசிங் ஸ்டார்’ துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

'ரைசிங் ஸ்டார்' துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures