மரணப்படுக்கையில் முதலாளி! பிரியா விடை அளித்த நாய்!! நெகிழ்ச்சியான நிமிடங்கள்

மரணப்படுக்கையில் முதலாளி! பிரியா விடை அளித்த நாய்!! நெகிழ்ச்சியான நிமிடங்கள்

அமெரிக்காவில் நாய் ஒன்று மரணப்படுக்கையில் இருக்கும் தனது உரிமையாளருக்கு பிரியாவிடை அளித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

கடந்த மாதம் 33 வயதான Ryan Jessen என்பவர் தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குணப்படுத்த முடியாத மூளை சம்மந்தப்பட்ட நோயால் Ryan பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் Ryan Jessen மரணப்படுக்கையில் இருக்க அவரது குடும்பத்தினர் அவருக்கு பிரியாவிடை அளித்துள்ளனர்.

அப்போது Ryan Jessenனை காண அவர் பாசத்தோடு வளர்த்து வந்த Mollie என்ற நாயை மருத்துவமனை நிர்வாகம் அனுமதித்துள்ளது.

தான் உரிமையாளர் மீண்டும் உயிருடன் வரமாட்டார் என்று உணர்ந்த நாய், அவரை கண்டு துடித்த சம்பவத்தை Ryan Jessenயின் சகோதரி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Ryan Jessenயின் சகோதரி கூறியதாவது, அதிக மது பழக்கத்தினால் தான் Ryan இந்நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அனுமதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.dog-man

dog-man01

7,189 total views, 2,347 views today

– See more at: http://www.canadamirror.com/canada/75929.html#sthash.GoJnVrOu.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News