நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம், ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளனர்.